7230
அனில் அம்பானி வைத்துள்ள கடன் நிலுவைத் தொகையான 2 ஆயிரத்து 892 கோடி ரூபாயை வசூலிக்க, மும்பை சான்டாகுரூசில் உள்ள அவரது தலைமை அலுவலகத்தை எஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளது. அத்துடன் தெற்கு மும்பையில் அனில...

1802
முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்று 8 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் திரட்ட யெஸ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாராக்கடன் மற்றும் நிதி நெருக்கடியில் தள்ளாடிய யெஸ் வங்கியை மீட்க அ...

1295
வாடிக்கையாளர்கள் கடமையை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த யெஸ் வங்கி ரிசர்வ் வங்கியிடமிருந்து 60000 கோடி ரூபாய் கடன் பெறுகிறது. மார்ச் 18ம் தேதியுடன் யெஸ் வங்கி, புனரமைக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுட...

1226
யெஸ் வங்கி சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 5 ம் தேதி, வாராக்கடன் புகாரில் சிக்கிய யெஸ் வங்கி, அதன் முன்னாள் தலைவர் ராணாகபூ...

1381
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் அமலாக்கத்துறை காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக 8-ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ரியல் எஸ...

1700
தடை செய்யப்பட்ட யெஸ் வங்கி சேவைகள் அனைத்தும் வரும் மார்ச் 18ம் தேதியுடன் தொடங்கவுள்ளது. லட்சக்கணக்கான யெஸ் வங்கி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள யெஸ் வங்கியின் தடைகள் அனைத்தும் மார்ச் 18 அன்று மாலை 6 ம...

2204
எஸ் வங்கியில் 100-க்கும் மேற்பட்ட பங்குகளை கொண்டிருப்பவர்கள், அடுத்த 3 ஆண்டிற்கு தங்களது பங்குகளை விற்க முடியாது என எஸ் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிதிப் பிரச்சனையில் சிக்கியுள்ள எஸ் வங்கி,...



BIG STORY